மக்கள் ஒற்றுமையை, அரசியல் சட்டத்தை பாதுகாப்போம் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் திருவிக நகர் தாசாமக்கான் பகுதியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கே.எஸ்.கார்த்தீஷ் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் நிஜாம், நிர்வாகிகள் முகமது ஜெபார், மோகன், அசோக், ஆகாஷ், ஃபர்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.