கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் 5 பிரிவுகளில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்று வழங்கும் விழா ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவலர் ஜெயக்குமாரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.