districts

img

சிஐடியு கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7வது ஊதிய குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி சிஐடியு கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர், போராட்டத்திற்கு மாவட்ட சிறப்புத் தலைவர் ஆர்.ஜீவா தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் தலைவர் எஸ்.முத்துக்குமரன், செயலாளர் ஆர்.மூர்த்தி, பொருளாளர் வி.பாலகிருஷ்ணன், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கணேசன், வீராசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

;