சென்னை, டிச. 28- அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர், சிஐடியு வடசென்னை மாவட்டப் பொருளாளர் வி.குப்புசாமியின் தாயார் புஷ்பா வெங்கடேசன் (78) உடல் நலக்குறைவால் செவ்வாயன்று (டிச. 27) கால மானார். சென்னை வில்லிவாக்கம் ஜி.கே.எம். காலனியில் உள்ள இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், ஆர்.ஜெயராமன், ம.பூபாளன், அ.விஜயகுமார், இரா.முரளி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.சுந்தரராஜ், பா.ஹேமாவதி, வீ.ஆனந்தன், மாதர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், சாலை போக்குவரத்து சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆறுமுக நயினார், துணைத் தலைவர் அன்பழகன், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் பி.சுந்தரம், மாவட்டச் செயலாளர்கள் சு.லெனின் சுந்தர், சி.திருவேட்டை, பா.பாலகிருஷ்ணன், எஸ்.பாலசுப்பிரமணியம், (ஆட்டோ டாக்சி ஓட்டுநர்சங்கம்) கவுன்சிலர் ஜான் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.