districts

img

மணிப்பூர் கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாவட்ட துணைச் செயலாளர் ஆழ்வார் தலைமையில் சிதம்பரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மணிப்பூர் கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஒன்றிய, மாநில அரசுகள் பதவி விலக வலியுறுத்தியும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஆழ்வார் தலைமையில் சிதம்பரம் நீதிமன்ற வாயில் முன்பும், கடலூர் மாவட்ட நீதிமன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் ஜோதிலிங்கம் தலைமையிலும், புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தேசிய குழு உறுப்பினர் ஆர்.சரவணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது