districts

img

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு...

 19ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி சென்னை செங்கை மீன்பிடி தொழிற்சங்கம் சார்பில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே பொதுச் செயலாளர் ஆர்.லோகநாதன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.லெனின்சுந்தர், கடலார், வி.ரவிக்குமார், பா.மலர்கொடி, டி.ஜெயன், கலைச்சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.