தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் செல்லும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ளவர்களை சந்தித்து போர்வை மற்றும் உடைகளை வழங்கினார். அமைச்சர் எ.வ.வேலு, தாமோ அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.