மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் காட்டுமன்னார்குடி பேருந்து நிலையம் அருகே மாவட்ட துணைத் தலைவர் தேன்மொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.