சென்னை,மே 17- தமிழகத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் கடந்த 1-ந் தேதி முதல் நடத்தப்பட்ட சோதனையில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 121 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,மே 17- தமிழகத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் கடந்த 1-ந் தேதி முதல் நடத்தப்பட்ட சோதனையில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 121 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.