districts

img

அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பிரச்சாரம்

மின்சார சட்ட திருத்த மசோதா 2021ஐ கைவிடக்கோரி ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்ததை விளக்கி மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம், செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய தாலுக்காவில் உள்ள 22 மின் வாரிய பிரிவு அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பொறியாளர்கள், ஊழியர்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

;