districts

img

பெண்கள் மீதான வன்முறையை தடுக்க வலி யுறுத்தி பிரச்சாரம்

பெண்கள் மீதான வன்முறையை தடுக்க வலி யுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்                           ஆர்.கே.நகர்  பகுதிக்குழு சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. வடசென்னை மாவட்டத் தலைவர் எம்.கோடீஸ்வரி தொடங்கி வைத்தார்.  இதில் மாவட்டத் தலை  வர் எஸ்.பாக்கியலட்சுமி, பொருளாளர் பூங்குழலி, மாமன்ற உறுப்பினர் பா.விமலா, பகுதித் தலை வர் சரிதா, பொருளாளர் பிரவீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.