இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ராயபுரம் பகுதிக் குழு சார்பில் ‘போதையற்ற தமிழ்நாடு’ விழிப்புணர்வு கலை இரவு நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் கார்த்திக், மாவட்ட நிர்வாகிகள் எல்.பி.சரவணதமிழன், விஜய், முருகேசன், பகுதி தலைவர் தீபா, செயலாளர் நீதிதேவன், பகுதிக்குழு உறுப்பினர்கள் அர்ஜூன், கீர்த்தனா உள்ளிட்டோர் பேசினர்.