districts

img

காவல்துறை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு  

ஊத்துக்கோட்டை,நவ.20- ஊத்துக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மாணவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று புகார் எழுதும் முறை கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் கைதிகள் அறை, ஆயுதக் கிடங்கு, ஆவண காப்பு அறை, கணினி அறை, போலீஸ் ஓய்வு அறைகள் காண்பிக்கப்பட்டன. காவல்துறையின செயல்படுகளை அதிகாரிகள் மாணவர்களுக்கு விளக்கினர்.

;