districts

img

கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு செவ்வாயன்று (ஜூன் 29) தரமணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதில் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், வேளச்சேரி பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

;