districts

img

அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு பெண்களுக்கு மாதர் சங்கத்தினர் ஆறுதல் கூறினர்

விழுப்புரம் மாவட்டம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராதிகா தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.