விவசாயிகள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் ஆவேச மறியல் போராட்டம் நடைபெற்றது. சூளகிரியில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை ஆகிய மையங்களிலும் மறியல் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.