districts

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், உழைக்கும் பெண்கள் குழு

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிஐடியு, மாணவர் சங்கம், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூரில் உழைக்கும் பெண்கள் குழு ஒருங்கிணைப்பாளர் கே.சாவித்திரி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் வி.மல்லிகா தலைமையில் நடைபெற்றது. இதில் மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.மகாலட்சுமி, பி.கருப்பையன், டி.பழனிவேல் (சிஐடியு), எஸ்.பிரகாஷ் (விவசாயத் தொழிலாளர் சங்கம்), ஆர்.கே.சரவணன் (விவசாயிகள் சங்கம்) ஆர்.ஆளவந்தார் (மாற்றுத்திறனாளிகள் சங்கம்), ரேவதி, பி.மாதவி, தேன்மொழி (மாதர் சங்கம்), எஸ்.வினோத்குமார் (வாலிபர் சங்கம்) பி.சிவானந்தம் (மாணவர் சங்கம்) ஆகியோர் பேசினர்.