ஒடிசா ரயில் விபத்து காரணமாக, கடந்த ஐந்து நாள்களில் விசாகப்பட்டினத்திலிருந்து ஹைதராபாத், புதுதில்லி செல்லும் விமானங்களின் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெறும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை இருந்த டிக்கெட் கட்டணம், தற்போது 16 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை விற்பனையாவதாகக் கூறப்படுகிறது.