districts

img

கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு

பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மண்டல அலுவலர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.