districts

img

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. செயல் அலுவலர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.