தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் டேனியல் ஜெய் சிங் உரையாற்றினார். கடலூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.