districts

img

தமிழ்நாட்டு ஆளுநருக்கு அனுப்பும் போராட்டம்

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட தமிழர்களின் சாம்பலை தமிழ்நாட்டு ஆளுநருக்கு அனுப்பும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் அருகே வியாழனன்று (மார்ச் 16) நடைபெற்றது.