districts

img

தமிழ்நாடு அரசு நிராகரிக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் பெறப்பட்ட மனு

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை மின்சார வாரியம் கலவை உதவி செயற்பொறியாளரிடம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலவை தாலுகா செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் மாவட்டச் செயலாளர் என். காசிநாதன் கொடுத்தார்.