districts

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதிய கிளை சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றியம் துவக்கப்பட்டது

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதிய கிளை சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றியம் வாழக்கொல்லை கிராமத்தில் துவக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் சரவணன், இணைச் செயலாளர் வாஞ்சிநாதன், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவநேசன், ஒன்றியச் செயலாளர் தர்மதுரை, தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய கிளைத் தலைவராக தண்டபாணி, செயலாளராக பாலகுரு, பொருளாளராக சக்திவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.