குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சேவையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரகண்டநல்லூர் ரயில் நிலையம் முன்பு இபிஎஸ் பென்ஷனர் நலச்சங்கம் சார்பில் நிர்வாகி வி.உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாண்டியன், ஏழுமலை, மாசிலாமணி, நாராயணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.