districts

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் சார்பில் கூட்டம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை  கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவொற்றி யூரில் பகுதிக் குழு உறுப்பினர் ஜி.கணேசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், செயற்குழு உறுப்ப்பினர்கள் ஆர்.nஜயராமன், எஸ் பாக்கியலட்சுமி, பகுதிச் செயலாளர் கதிர்வேல், கிளைச் செயலாளர் ஆர்.சுவாமிதாஸ் ஆகியோர் பேசினர்.