பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட உப்பளம், பரிக்கப்பட்டு கிராமங்களில் டெங்கு உள்ளிட்ட மர்மக் காய்ச்சல் பரவி வருவதை தடுக்கும் வகையில் சுகாதாரப்பணி மாவட்ட துணை இயக்குநர் ஜவகர்லால், மீஞ்சூர் வட்டார மருத்துவர் மகேந்திரவர்மன் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.