சிதம்பரம் மாரியப்பா நகர் அன்பகம் முதியோர் இல்லத்தில் பல் மருத்துவ முகாம் உரிமையாளர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் முகாமை துவக்கி வைத்தார். இதில் சுப்ரீம் லயன் சங்கத்தின் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.