districts

img

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த இராமநாயக்கன் பேட்டை மற்றும் அம்பலூர் ஆகிய பகுதிகளில் பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 11 சவரன் தங்க நகை மற்றும் 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

;