கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் கலியமலை ஊராட்சியில் 100 நாள் வேலைதிட்டத்தில் ஊதியம் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.