districts

img

விவசாயிகளுக்கு காப்பீடு செய்யப்பட்ட விபரங்கள் அடங்கிய பாலிசி பத்திரங்களை ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார்

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், வேளாண்மைத்துறையின் சார்பில், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தில், 2022-2023-ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி காப்பீடு செய்யப்பட்ட விபரங்கள் அடங்கிய பாலிசி பத்திரங்களை வழங்கினார்.