வடசென்னையின் தேவைகளை பூர்த்தி செய்யுமா, அரசின் நிதி ஒதுக்கீடு? என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரம்பூர் முத்தமிழ் நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.