அத்தூரில் தவிச, விதொச, சிஐடியு தில்லி பேரணியை விளக்கி நடைபயணம் நடைபெற்றது. கொத்தாம்படியில் புறப்பட்டு செல்லியம்பாளையம், நரசிங்கபுரம், விநாயகபுரம் வழியாக சென்று ஆத்தூர் மணிக்கூண்டில் நடைபயணம் நிறைவு பெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.