districts

img

அத்தூரில் தவிச, விதொச, சிஐடியு தில்லி பேரணியை விளக்கி நடைபயணம்

அத்தூரில் தவிச, விதொச, சிஐடியு தில்லி பேரணியை விளக்கி நடைபயணம் நடைபெற்றது. கொத்தாம்படியில்   புறப்பட்டு செல்லியம்பாளையம், நரசிங்கபுரம், விநாயகபுரம் வழியாக சென்று ஆத்தூர் மணிக்கூண்டில் நடைபயணம் நிறைவு பெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.