districts

img

தீக்கதிர் நாளி தழின் முதன்மை பொது மேலாளருமான எம்என்எஸ்.வெங்கட்ராமனின் படத்திறப்பு நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளி தழின் முதன்மை பொது மேலாளருமான எம்என்எஸ்.வெங்கட்ராமனின் படத்திறப்பு நிகழ்ச்சி சேலத்தில் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா தலைமையில் நடை பெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி. செல்வசிங், எஸ்.கண்ணன் ஆகியோர் பங்கேற்று எம்என்எஸ் உருவப்படத்தை திறந்துவைத்து புகழரையாற்றினர்.