திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜிடம் வியாழனன்று செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் ரூ.16 லட்சம் மதிப்பி லான இரண்டு வெண்டிலேட்டர்களை பல்லடம் அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்கு வழங்கினர். செஞ்சிலுவைச் சங்க தலைவர் முருகநாதன், செயலாளர் ஆர்.தாமோதரன், பொருளாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.