districts

img

சிபிஎம் திருச்செங்கோடு நகர அலுவ லகத்தில் அஞ்சலி கூட்டம்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறைவையொட்டி சிபிஎம் திருச்செங்கோடு நகர அலுவ லகத்தில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில், நகர செயலாளர் ஐ.ராயப்பன், ஒன்றிய செயலாளர் ஆர். மனோகரன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆதிநாராய ணன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என்.கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.