districts

img

பள்ளிபாளைத்தை சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி

பள்ளிபாளைத்தை சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்றதை யடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.