districts

img

சென்னை மேற்கு தாம்பரத்திலுள்ள அவ்வை நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

சென்னை மேற்கு தாம்பரத்திலுள்ள அவ்வை நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு அதிகாரி நாராயணன், மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார், தேவி, மணிமாறன், ஜீவா, மணிகுமார் ஆகியோர்  பரிசுகளை வழங்கினர்.