districts

img

புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஞாயிறன்று ஈரோடு மாவட்டம் பவானிசாகர், மார்க்கெட் அருகே மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து, ஒன்றியச் செயலாளர் டி.சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.