districts

img

ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு  நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர்  சங்கம்

ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு  நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர்  சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோட்ட த்தலைவர் கருப்புசாமி  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.