districts

img

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரும்பு டன்னுக்கு ரூ.5000 விலை நிர்ணயம் செய்ய வலியு றுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அரூர் கோபாலபுரம்  கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்டச் செயலாளர் சோ.அர்ச்சுனன், ஆலைத் கிளை தலைவர் சி.சிங்காரம், செய லாளர் சி.வஞ்சி, கெளரவத் தலைவர் எஸ்.சண்முகம், பொருளா ளர் அண்ணாதுரை உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.