districts

img

மாணவர் அறிவியல் கண்காட்சி

திருப்பூர், மார்ச் 11 – திருப்பூர் காந்திநகர் ஏவிபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் மாணவர் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடத்தப்பட் டது. இதில் எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்கள் 1300க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகளை செய்து  காட்சிப்படுத்தி இருந்தனர். ஏவிபி கல்விக் குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியை சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி  பேராசிரியர் கோகிலவாணி திறந்து வைத்தார். தமிழ்நாடு அறி வியல் இயக்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஆ.ஈசுவரன் வாழ்த்திப் பேசினார். முன்னதாக பள்ளி முதல்வர் தியானா  வரவேற்றார். இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங் கேற்று காட்சிப்படுத்தினர்.