விருதுநகரில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று கோவை அரசு கலைக்கல்லூரி அணி மூன்றாம் இடம் பிடித் தது. இந்நிலையில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு கல்லூரி முதல்வர் வி.கலைச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயகுமார், உஷா உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.