மாவட்ட ஆட்சியர் படிப்பிடை பயிற்சி திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டு பயிற்சியினை நிறைவு நமது நிருபர் ஏப்ரல் 28, 2023 4/28/2023 11:56:32 PM மாவட்ட ஆட்சியர் படிப்பிடை பயிற்சி திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டு பயிற்சியினை நிறைவு செய்த 23 மாணவர்களுக்கு கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி சான்றிதழ்களை வழங்கினார்.