சேலம், ஜூன் 12- சேலம் மாநகராட்சி புதிய ஆணையராக சீ.பாலச்சந்தர் பொறுப்பேற்றார். சேலம் மாநகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப் பட்ட சீ.பாலச்சந்தர் பொறுப் பேற்றுக் கொண்டார். இவர் 2018 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்தார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டையில் சார் ஆட்சிய ராகவும், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சேலம் மாவட்டத் தில் பணியாற்றி, சேலம் மாந கராட்சி ஆணையராக பொறுப் பேற்று உள்ளார். சீ.பாலச் சந்தர் தூத்துக்குடி மாவட் டத்தைச் சேர்ந்தவர். முன்னதாக, சேலம் மாந கராட்சி மேயரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதே போன்று, துனை மேயர் மா. சாரதாதேவி மற்றும் அலுவ லர்கள் ஆணையருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.