சேலம், ஆத்தூரில் விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில், விவசாயிகளை தாக்கி, அவமரியாதை செய்த காவல் ஆய்வாளர் செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் எஸ்பியிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா உள்ளிட்ட தலைவர்கள் மனு அளித்தனர்.