districts

img

அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைத்திடுக

சேலம், பிப்.5- பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை சீர் செய்யாத தால், தனியார் வாடகை கட்டிடத்தில் குழந்தைகள் இருக் கும் அவலத்தை போக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, பொட்டி புரம் ஊராட்சியில் செயல்படும் அங்கன்வாடி மையம்  பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு பயி லும் குழந்தைகள் அருகில் உள்ள தனியார் கட்டிடத் தில் பாதுகாப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர். எனவே, அங்கன்வாடி கட்டிடத்தை புதுப்பித்து உரிய பாதுகாப்பு வசதிகளுடன் குழந்தைகள் கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.