districts

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலைக் கண்டித்து போராட்டம்

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலைக் கண்டித்து, சேலம் குற்றவியல் வழக் கறிஞர்கள் சங்கத்தினர் வியாழனன்று போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில் சங்கத்தின் நிர்வாகிகள் இமயவர்மன், முருகன்,  கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.