நங்கவள்ளி பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை இந் திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத் தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.