districts

img

பெண்மையை போற்றிய பெருங்கவிஞர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி

கோவை பொள்ளாச்சி கம்பன் கலை மன்றம் சார்பில் பெண்மையை போற்றிய பெருங்கவிஞர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடை பெற்றது. பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள அரிமா கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேராசிரியர் அ.வெண்ணிலா ராஜேஷ் தலைமை வகித்தார். கவிஞர் அ. உமாதேவி வரவேற்றார். பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின் தலைவர் சண்முகம், செயலாளர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதுமை பெண்களை போற்றிய  பாரதியார் என்ற தலைப்பில் முனைவர் கே. உமா மகேஸ்வரி பேசினார். முடிவில் கி. மனோன்மணி நன்றி கூறினார்.